அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு

இலங்கை பாணந்துறை பகுதியில் பயணித்து கொண்டிருந்த அம்புலன்ஸ் ஒன்றின் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது

எனினும் அதில் இருந்து சாரதி தப்பித்துள்ளார்

இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *