தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்

Spread the love

தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தெஹிவளை மிருக காட்சி

சாலையில் பார்வைக்கு வைக்க பட்டிருந்த 38 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க

பட்டுள்ளது ,இவற்றில் மூன்று முயல்கள்கள் 12 பறவைகள் உள்ளிட்டவை அடங்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *