பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?

Spread the love

பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?

இஸ்ரேல் இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இஸ்ரேலிய Haifa துறைமுகத்தில் பற்றி

எரிந்துள்ளது ,இந்த் தீ பரவினால் மேற்படி கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது ,

குறித்த கப்பல் தீ விபத்து தொட்ரபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சைபர்

தாக்குதல் மூலம் எரிக்க பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

ஈரான் இதனை புரிந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply