கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்

Spread the love

கிராமத்தில் நடமாடும் புலி – அச்சத்தில் மக்கள்

இலங்கை ஹட்டன்- குடாகம பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக ஊர்மக்கள் கண்டுள்ளனர்,இதனை அடுத்து மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,இவர்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை இந்த புலி வேட்டையாட கூடும் என பீதியில் உறைந்துள்ளனர்

இதனால் இரவில் மணி ஒலிகளை எழுப்பியவாறு மக்கள் உள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *