புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இழப்பீடு – கடல் வலை டக்கிளஸ் கூவல்

Spread the love


புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இழப்பீடு – கடல் வலை டக்கிளஸ் கூவல்

இலங்கை வடக்கு பகுதிகளில் புயலினால் பாதிக்க பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதர பொருளியல்

உபகரண இழப்பு வழங்க படும் என கடலில் வலைவீசும் கடல் அமைச்சர் டக்கிளஸ் தெரிவித்துள்ளார்

புலிகள் உள்ளவரை அந்த அமைப்பை காட்டி கொடுத்த ஏப்பம் விட்ட இவர் தற்பொழுது பாதிக்க

படும் தமிழ் மக்களுக்கும் உதவிட மறுத்து இவ்வாறான வெட்டு கூச்சலிட்டு வருவதனை வாடிக்கை அரசியல் வியாபாரமாக கொண்டுள்ளார் என்பதை கவனிக்க

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *