இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

Spread the love

இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து

வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *