பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

Spread the love

பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

இலங்கை காத்தான்குடி பகுதியில் மக்கள் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டு வந்த சுமார் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளது

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *