இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் ஒரே நாளில் சுமார் 3.051 பேர் கொரனோ நோயின் தாக்குதலில் பாதிக்க

பட்டுள்ளனர் ,மேலும் நாள் தோறும் இந்த நோயில் சிக்கி பலியாகின்ற மக்கள் தொகையும்

அதிகரித்த வண்ணம் உள்ளது

மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது சிங்கள அரசு திணறி வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *