வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

Spread the love

வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

மாரவில ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் ஐந்து மருத்துவர்கள் ,எட்டு தாதிமார் உள்ளிட்ட

20 ஊழியர்களுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி தனிமை படுத்த பட்டுள்ளனர்

இஸ்ரேலை போன்று இலங்கையிலும் மருத்துவர்கள் அதிகம் பாதிக்க பட்டு வருவதால்

இலங்கையில் மருத்துவமனைகள் மூட படும் அபாயம் ஏற்படலாம் என அஞ்ச படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *