கிளிநொச்சியில் 815,000.00 ரூபா கள்ள நோட்டுன் நபர் கைது
கிளிநொச்சி சந்தபுரம் பகுதியில் சுமார் 815,000.00 ரூப்ப கள்ள நோட்டுடன் நபர் ஒருவர்
இராணுவத்தால் கைது செய்யப்பட்டுளளார் ,இராணுவம் போலீசாருக்கு கிடைக்க பெற்ற
புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்ய பட்டுள்ளார்
கிளிநொச்சி கடை ஒன்றில் குறித்த பணத்தை கொடுத்து மாற்ற முற்பட்ட பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது






