வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

Spread the love

வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

வடக்கு லண்டன் பகுதியில் மூன்று பெண்களை மிரட்டி கற்பழித்த குற்ற சாட்டில் 25 வயது கறுப்பினத்தை

சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் தாக்குதல் ,கொலை அச்சுறுத்தல் ,திருட்டு

போன்ற 14 குற்ற சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதி படுத்த பட்டுள்ள நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

ரவுடி குழுக்களினால் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது பொது மக்கள் சேவைக்கு இடையூறாக

செயல் பட்டாலோ அவர்கள் தொடர்பான தகவலை தமக்கு தெருவிக்கும் படி போலீசார் வேண்டியுள்ளனர்

இவ்வாறானவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டு பாதுகாப்பான சமூகமாக மக்கள் வவாழ வழிசமைக்க வேண்டும் என்பது போலீசார் நிலைப்பாடாக உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *