சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

Spread the love

சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

இலங்கையில் ஆளும் அரசின் இனவாத அமைச்சராக விளங்கி வரும் Mahindananda Aluthgamage

வுக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டறிய பட்ட நிலையில் தற்போது அவர் தன்னை தானே

தனிமை படுத்தி கொண்டார்

மேலும் இவருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *