23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு
மியானார் நாட்டில் தற்பொழுது இராணுவ ஆட்சி நிலவி வருகிறது ,இங்கு பல்வேறு பட குற்ற
வழக்கில் சிறையில் அடைக்க பட்ட 23,000 கைதிகளை புத்த தினத்தில் இராணுவ தலைமை விடுதலை செய்துள்ளது
மிக பெரும் தொகையில் இவ்விதம் விடுதலை செய்ய பட்ட சம்பவம் உலகில் வியந்து பார்க்க
படுவதுடன் ,மிக பெரும் குற்றவாளிகளும் இவ்வித விடுதலை செய்ய பட்டுள்ளனர் என்ற குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்













