ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் நாடானது தமது தேசிய பாதுகாப்பிற்கு என அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும்
முகமாக அணு செரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது ,அவ்விதமான அணு உலைமீதே இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது
தற்போது தாம் அறுபது வீத செறி வாக்கத்தை கடந்து விட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ள
நிலையில் ,இஸ்ரேலோ ஈரான் இதனை கைவிட வேண்டும் தவறினால் அதற்கு எவ்வகையான
தாக்குதல்களையும் தாம் தொடுப்போம் என் அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் அணு ஆயுதத்தில் திறன்பட்டு விட்டால் ,அது வடகொரியாவை மிஞ்சி விடும் என இஸ்ரேல் கருதுகிறது
அவ்விதம் உருவாகினால் அது இஸ்ரேல் என்ற நாடே அழிந்து போகும் நிலையை ஈரான்
உருவாக்கிவிடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் உறைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த தொடர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்













