புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

Spread the love

புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

இலங்கையில் நிகழவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூவாயிரம் பேரூந்துகள் மக்கள்

போக்குவரத்தை இலகுபடுத்த விசேடமாக இயக்க படுகின்றன

இந்த சேவையில் தனியார் பேருந்துகளும் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் முப்பதாயிரம் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

வீதிகளில் திடீர் சோதனைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *