மண்சரிவு – ரயில்வே சேவைகள் பாதிப்பு – மக்கள் அவதி

Spread the love
மண்சரிவு – ரயில்வே சேவைகள் பாதிப்பு – மக்கள் அவதி

இலங்கை – தியத்தலாவ மற்றும் பண்டாரவளை பகுதி ரயில்வே போக்குவரத்து வழித்தடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த போக்குவரத்து பலமாக பாதிக்க பட்டுள்ளது ,தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,அவை நிவர்த்தி அடைந்ததும் சேவைகள் ஆரம்பிக்க படும் என ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *