முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் நகர்வில் – கோட்டா அரசு தீவிரம்

Spread the love
முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் நகர்வில் – கோட்டா அரசு தீவிரம்

முன்னாள் மதியவங்கி ஆளுநர் – ஆர்யூன் மகேந்திரனை சிங்க பூரில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தி வரும் நிலையில்,இலங்கைஆளும் அரசு தீவிரம்காட்டி வருகிறது ,இவர் சிக்கினால் ரணில் சிக்குவார் என்ற நிலையில் இவர்மீது தொடுக்க பட்ட குற்ற சாட்டுக்கள் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *