கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

Spread the love

கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்

தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *