இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

Spread the love

இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 390 பேர் மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து நாள் தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்ணம்

உள்ளனர் .தொடர்ந்து மக்கள் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளது தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *