நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்

Spread the love

நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்

இலங்கை கிழக்கு திருமலை என்.சீ வீதியில் அமைந்துள்ள நகை

கடை ஒன்றுக்குள் ஆயுத முனையில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பெரும் தொகையான நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்

இங்கு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிய படுத்த

பட்ட நிலையில் குறித்த குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *