வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்

Spread the love

வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்

இலங்கை எம்பிலிப்பிட்டிய பகுதியில் சாலையில் பயணித்து

கொண்டிருந்த தந்தையும் அவரது 11 வயது மகனும் பிக்கப் ரக

வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில பலியாகினர்

நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துக்களில் நால்வர் பலியாகி

வருகின்றனர் என்ற புள்ளி விபரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காவல்துறையின் அலட்சிய போக்கே இந்த சம்பவங்கள் நிகழ காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *