திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

Spread the love

திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட

வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர்

சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு

நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *