லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

Spread the love

லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

பிரிட்டன் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து


விரைவில் முழு லொக் டவுன் ஆகும் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

இந்த முழு அடைப்பு பிரிட்டன் பொருளாதாரத்தில் மிக பெரும் இடியை தரும் என ஆளும் அரசு தெரிவித்துள்ளதுடன்

மக்களின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு அரசு

செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இதனால் புதிய வியாபாரிகளை

உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசு செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

எதிர் வரும் எட்டு வாரங்கள் முதல் இந்த லொக் டவுன் ஏற்படும் நிலைக்கு செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *