பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்
நேற்று இரவு குற்றவாளி என அடையாள படுத்த பட்ட ஒருவரை
கைது செய்ய போலீசார் சென்ற வேளை அவர் அங்கருந்து தப்பிக்க முயன்றுள்ளார்
இதன் பொழுது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இவரது மரணம் தொடர்பில் கருத்துரைத்த போலீசார் ,பலவேறு பட்ட குற்ற
செயல்களுடன் தொடர்பு பட்ட நபரே
இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்






