வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?
இன்று வவுனியாவில் தமிழரசு கட்சி அவசரமாக கூடி தேத்தல் தோல்வி தொடர்பில் ஆராய்கிறது
,இந்த தோல்விக்கு மாவையே காரணம் என கூட்டப்பட்டு வரும் நிலையில்
மாவை தலைவர் பதவி பிடுங்க பட்டு சிறிதரன் அதற்கு நியமிக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதனால் இந்த கூட்டமும் இக முக்கியன ஒன்றாக பார்க்க படுகிறது
இன்று இதன் முடிவுகள் தெரியவரலாம் ,






