மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்

Spread the love

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்

90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
எஸ் பி பாலசுப்பிரமணியம்


கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து

எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *