ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு
வலஸ்முல்ல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத
ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை
துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள் 11 உட்பட மேலுமட் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது 61 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்







