ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

Spread the love

ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்


குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது

இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை

ஸ்கொட்லாண்டில் ரயில்
ஸ்கொட்லாண்டில் ரயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *