யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்

Spread the love

யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் சிங்களவர் ஒருவரை மக்கள்

கட்டி வைத்து அடித்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

கொழும்பு பகுதியில் இருந்து யாழ்ப்பணம் வந்த இந்த சிங்கள நபரை மக்கள் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்

போதை வாஸ்து விநியோகத்தில் ஈடுபட்ட இவர் பணத்தை வாங்கிட வந்த

பொழுதே அதனை தந்திட மறுத்து தமிழ் வியாபார கும்பல் ஒன்று கட்டி வைத்து தாக்கியுள்ளது

பலத்த அடிகாயங்களுடன் வயல் வெளியில் இருந்து மீட்க பட்ட இவர் தற்போது

காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *