அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல் -ஏவுகணை வியாபாரம் நிறுத்த படுமா ..?

Spread the love

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல் -ஏவுகணை வியாபாரம் நிறுத்த படுமா ..?

ஈராக்கிற்கு அமெரிக்கா வான் காப்பு தடுப்பு ஏவுகணை வழங்கியுள்ளது ,இந்த ஏவுகணைகள் எதிரில் வரும் ஏவுகணை

தாக்குதல் இலக்குகளை தாக்கிட முன்பாக தாக்கி அழிக்கும்
வல்லமை கொண்டவை ,

ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது


தற்போது இந்த ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் மூலம் ஈரானின் தாக்குதலை தடுக்க முடியும் என அமெரிக்கா கருதியது

அதன் விளைவாக இந்த வான் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது .கொரனோ போர் தொடர்ந்து கொண்டிருக்க

தற்பொழுது அதற்குள் அமெரிக்கா தினறி வரும் நிலையில் இப்பழுது ஈரான் விடுத்துள்ள இந்த மிரட்டல் அமெரிக்காவை அடக்கி வைக்குமா ?

அமெரிக்கா பெரும் டீலில் விற்கும் இந்த ஆயுத வியாபாரம் தடுத்து நிறுத்த படுமா ..? என்பதே கேள்வியாக உள்ளது

மேலும் பல இவாறான செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

அமெரிக்காவுக்கு ஈரான் கடும்
அமெரிக்காவுக்கு ஈரான் கடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *