லண்டனில் தமிழர் கடையில் கொரனோ தொற்றுக்கு உள்ளான ஊழியர் -அடித்து பூட்ட பட்ட கடை
லண்டன் பகுதியில் பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த
தமிழர் ஒருவர் உடல் சோர்வுற்று காணப்பட்டுளளார் .
இதனை அடுத்து அவர் மருத்துவ மனைக்கு சென்று சோதனை
நடத்தியுள்ளார்
அகில் அவருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
அதனை அடுத்து அவருடன் பணிபுரிந்த நபர்களும் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
வாடிக்கையாளர்கள் ஊடக இவருக்கு இந்த நோயானது பரவியுள்ள்ளதாக தெரிவிக்க படுகிறது
தற்பொழுது இந்த கடைய பாதுகாப்பு கருதி அடித்து பூட்ட பட்டுள்ளது
மேலும் சிலர் தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பீடிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ள நிலையில் உள்ளனர்
தற்பொழுது இவ்வாறன கடைகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்த நோயின் தாக்குதல் பீதியில் செல்வதற்கு மறுத்து வருகின்றனர் .
முதலாளிகளோ வேலைக்கு வா என கட்டாய படுத்துவதாக தமது ஆதங்கத்தை சிலர் வெளியிட்டு வருகின்றனர்
நாட்டில் அவசரகால சட்டம் உள்ள நிலையில்தமிழர்கள் கடைகளும் தற்பொழுது திறந்து
உள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது ஆயினும்
இங்கு பணியாற்றும் அனைவரும் தமிழர்களாக உள்ளனர் ,அவர்கள் வழியாகவே இந்த விடயங்கள் கசிய பெறுகின்றன .
ஆயினும் சிலர் வேலை இழந்தாலும் பறவாயில்லை இந்த வைரஸ் தொற்று காலத்தில் இங்கு வேலைக்கு செல்ல மாட்டோம் என கூறி வீட்டில் நிற்கின்றனர்
காசு நாளையும் உழைத்து விடலாம் இந்த நோயானது பரவினால் ஆளே காலி ,
அதன் அச்சமே இவர்கள் இந்த முடிவிற்கு செல்ல காரணமாக அமைந்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது .







