இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு ,

Spread the love

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு

இலங்கையில் கொரனோ நோயாளர்கள் எண்ணிக்கை நூறாக

உயர்வடைந்துள்ளது ,மேலும் 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த

பட்டுள்ளனர் .

தொடர்ந்து யாழில் 80 மேற்பட்ட வீடுகளில் 1500 உள்ளானவர்கள் தலைமை படுத்த பட்டுள்ளனர்

அதுபோல மூன்று மாவட்டங்கள் குறித்த நோய்த் தொற்று அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுள்ளது

பாதிக்க பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் இலங்கை

அரசு அதனை திட்டமிட்டு மறைத்து வருவதான குற்ற சாட்டு

எழுந்துள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *