இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் கொரனோ நோயாளிகள் என சந்தேகிக்க படும்
பத்தொன்பது ஆயிரம் பேர் 17 சிறப்பு முகாம்கள் மற்றும் வீடுகளில்
தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .
இவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் தீவிரமாக கண்காணிக்க
பட்டு வருகின்றனர் .
மேலும் இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் தொகை அதிகரிக்க கூடும் என் ஏதிர்பார்க்க படுகிறது
ஊரடங்கு தொடர்ந்து பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது
சில விதி விலக்குகள் மக்கள் நட மாட அளிக்க பட்டுள்ளது
இவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார்
ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்த
தற்பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது







