இந்த மருந்தை உட்கொண்டால் கொரனோவில் இருந்து தப்பலாம் – டிரம்ப் அறிவிப்பு

Spread the love

உலகில் வேகமாக பரவி வரும் கொறானோ நோயில் இருந்து

மக்களை காப்பாற்றிட புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்க

பட்டுள்ளது

அவ்வாறு கண்டுபிடிக்க பட்ட மருந்தை அமெரிக்கா ஜனாதிபதி

டிரம்ப் வெளியிட்டுளளார்

ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின்

(HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை

ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மக்களை பற்றிய வைரஸ் அழிந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த மருந்தை உட்கொண்டால்
இந்த மருந்தை உட்கொண்டால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *