பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்த பெண் சிக்கினார்

Spread the love

பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்த பெண் சிக்கினார்

பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .

கைதான பெண் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்ட பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .இந்த சிசுவை கொலை செய்தமைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

பிரிட்டனில் பிள்ளையை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *