கொரானோ வைரஸால் 2125 பேர் பலி – பணத்தை எரிக்கும் சீன அரசு

Spread the love

கொரானோ வைரஸால் 2125 பேர் பலி – பணத்தை எரிக்கும் சீன அரசு

சீனாவில் இதுவரை கொரானோ வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 2125 ஆக உயர்ந்துள்ளது மேலும்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில்,நோயாளிகளினால் பயன்படுத்த பட்ட வைரஸ்

தொற்றுள்ள பண நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை, 14 நாட்களில், அதிக வெப்பத்தில் வைத்து எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

கொரானோ வைரஸால்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *