மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியா

Spread the love

மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியா

இலங்கை மலைய கத்தில் வசித்து வரும் மலையக தமிழ் மக்களுக்கு இந்திய 14 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க உறுதி மொழி அளித்துள்ளது .

அதன் பயனாக வெளி ஓயா பகுதியில்முதல் கட்டமாக 50 வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .

வடக்கில் போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுக்க படும் என இந்தியா அறிவித்தது,

ஆனால் அதில் அரைவாசி கூட பாதிக்க பட்ட தமிழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை

அதுபோலவே இந்த செயலும் அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது

மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *