தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

Spread the love

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை – அனலைதீவு கடல் பகுதிக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடு பட்டார்கள் என் தெரிவித்து சுமார் 11

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது .

அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன் உள்ளிட்ட அணைத்து பொருட்களையும் சிங்கள படை அபகரித்து

சென்றுள்ளதுடன் கைதானவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றிலேமுன்னிலை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளது

புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

தமிழக மீனவர்கள்
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *