கடலில் மிதந்து வந்த பொதிகள்

Spread the love

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை கடற்பரப்புக்கு 180 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துக் கொண்டிருந்த ஐஸ் வகை

போதை பொருள் அடங்கிய மூன்று பொதிகளை மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறை முகத்திற்கு வருகை தந்த படகில் இருந்த மீனவர்களே இந்த போதை பொருள் பொதிகளை கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் அந்த பொதிகளை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடலில் மிதந்து வந்த பொதிகள்
https://www.youtube.com/watch?v=LOtZImvMVNA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *