வைரஸ் பரவிய பகுதியில் புதிய மருத்துவமனை கட்டும் சீனா -ஆதர photo
சீனாவின் குவான் மாகாணத்தில் இருந்து கொறனோ வைரஸ் பரவியது ,இங்கு வசிக்கும் மக்களுக்கு சிறப்பு
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் நோக்குடன் விசேட கட்டு மான நிபுணர்கள் வழிகாட்டலில் புதிய
மருத்துவமனை ஒன்றை சீனா அமைத்து வருகிறது .
ஐந்து புதிய மருத்துவ மனைகளை அமைக்கும் பணியில் அது தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அனைத்தும் இருவரத்திற்குள் கட்டி முடிக்க பட்டு விடும் என கூறப்பட்டுள்ளது .
மக்கள் நடமாட்டம் இலலாத பகுதியில் தமது உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் நோக்குடன் இந்த
கட்டிட பொறியியலாளர்கள் புதிய மருத்துவமனையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது உலக மக்களை மிரள வைத்துள்ளது
இதே பகுதியில் தான் பல ஆயிரம் மக்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் ,போக்குவரத்துக்கள் தடை செய்ய பட்டு
மக்கள் வீடுகளுக்கு சிறை வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது








