செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றபோதே இவை அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.






