தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
Spread the love

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது

தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜபல் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தைத் தாக்கிய இந்தத் தாக்குதலில், அக்கட்டிடம் முற்றிலுமாக

அழிக்கப்பட்டு, பஹ்ஜத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடு

அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றியதாக அந்த அறிக்கை கூறுகிறது.