மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை
Spread the love

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கொழும்பு–துபாய்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்குத் தெரிவிக்கிறது.

அதன்படி, UL231 (கொழும்பு–துபாய்) மற்றும் UL232 (துபாய்–கொழும்பு) விமானங்கள் இன்று தேவையான அனைத்து

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.