அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பொலிஸ் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தமிழ் போலீசார் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது இந்த படுகொலைக்கு காண காரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







