இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை
Spread the love

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை இந்தியா இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள், உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்குகிறது.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

17 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்களை இந்திய துணை உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

பாண்டே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் ஒப்படைத்தார்.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது.