பேஸ்புக் காணொளியால் உயிரை விட்ட இராணுவ சிப்பாய்

Spread the love

பேஸ்புக் காணொளியால் உயிரை விட்ட இராணுவ சிப்பாய்

இலங்கையில் 36 வயதுடையஇளம் இராணுவ சிப்பாய் ஒருவர் பேஸ்புக் காணொளி ஒன்றினால் மரணமாகியுள்ளார்

அதில் பதிவிட பட்ட காணொளியில் மரம் ஒன்றின் சாறினை குடித்து வந்தால் நோய் தீரும் என தெரிவிக்க பட்டு நபர் ஒருவர் காணொளியை வெளியிட்டார் .

அவரது இந்த காணொளியை பார்வை டட இந்த இராணுவ சிப்பாய் அதனை நம்பி பருகி வந்தார் ,

ஆனால் அவரது உடலில் குறித்த இலை விஷத்தை பரப்பிவிட தற்பொழுது உயிரை விட்டுளளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *