இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவில் நிலநடுக்கம் ,இந்தியாவில் ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக ஐந்து பேர் பலியாகி 3க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .Earthquake in India
ஹிமாலயா பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு Landslide in the Himalayan region
இந்தியாவின் அதி உயரமான பகுதியாக காணப்படும் சீனா இந்திய எல்லையில் அமைந்துள்ள ஹிமாலயா பகுதியில்
இடம்பெற்ற நிலச்சரிவு சிக்கிய இந்த மக்கள் பலியாகியும் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் 100க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தர மட்டமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணி Rescue operations continue in affected areas
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னரே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி 400க்கு மேற்பட்ட ஒரு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது







