துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

Spread the love

துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

இலங்கை தங்காலை பகுதியில் ஆயுத முனையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி


பணம் மற்றும் நகைகள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் அந்த மூவரும் கைது

செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

துப்பாக்கி முனை கொள்ளையர்கள்
துப்பாக்கி முனை கொள்ளையர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *