எயார் இந்தியா விமானத்தில் கோளாறு
எயார் இந்தியா விமானத்தில் கோளாறு ,இந்திய விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது .
ஜப்பான் டோக்கியோ விமானத்தில்
387 ஜப்பான் டோக்கியோ விமானத்தில் இருந்து புறப்பட்டு புது டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பொழுது,அந்த விமானத்திற்கு வளமையை விட அதிக வெப்பம் நிலவியது .
இதை எடுத்து பாதுகாப்பு கருதி விமான உடனடியாக கொல்கத்தா விமானத்தை தரை இறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணிகளை டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடராக எயார் ர் இந்திய விமானத்தில் ஏற்பட்டு வருகின்ற திடீர் கோளாறு காரணமாக மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .
விழுந்த நொறுங்கிய விமானம்
விழுந்த நொறுங்கிய விமான பயணத்தை அடுத்து தற்பொழுது எயார் இந்திய விமானத்தில் பயணிகள் பயணிக்கு அவதித்து வருகின்றனர்.
விமானங்கள் முறையான பயன்பாட்டுக்கும் பழுதுபார்த்தலுக்கும் ,சீரமைப்புக்கு உள்ளாக்காத நிலையிலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்று வரும் விமான விபத்துகளினால் குறித்த விமான சேவை பயணங்களை பெற பயன்கள் ரத்து செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது மதுர பாக்க கவனத்தில் கொள்ளாது குறித்த விமான மூலமும் வளமை போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பெறுகின்றது குறிப்பிடத்தக்கது .













