இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
Spread the love

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.